google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வெளிச்சப் பூவே வா.....

Saturday, June 08, 2013

வெளிச்சப் பூவே வா.....
















 
பழையப் பாடல்கள்தான் நம்  நெஞ்சை விட்டு மறையாத திரையிசைப் பாடல்கள் என்று இருந்த போது சமீபத்தில் வந்த எதிர் நீச்சல் படத்தில் வந்த வெளிச்சப்பூவே வா....என்ற பாடல் இந்த மின்சாரவெட்டு காலத்துக்கு ஏற்றப் பாடல்.












 இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையில் வார்த்தை வித்தகக் கவிஞர் வாலியின் துள்ளல் வார்த்தைகளில் இந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்கள் உங்கள் உள்ளம் துள்ளும்
 







இவை எல்லாவற்றையும் விட மோஹித் சவுகான்-ஸ்ரேயா கோஷல் குரலிசை நம்மை இனம்புரியாத ஒரு கற்பனை உலகில் சஞ்சரிக்கச் செய்யும்...








ஓ ஹோ... மின் வெட்டு நாளில் இங்க
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா

உயிர் தீட்டும் உயிலே வா
குளிர் நீக்கும் வெயிலே வா
அழைதேன் வா அன்பே

மழை மேகம் வரும் போதே
மயில் தோகை விரியாதோ
அழைதேன் வா அன்பே

காதல் காதல் ஒரு ஜொரம்
காலம் யாவும் அது வரும்
அதாம், ஏவல் தொடங்கியே கலை
தெடர் கதை அடங்கியதில்லையே
























 

கவிஞர் உள்ளம் என்றும் இளமை 
வார்த்தைகளில் துள்ளும் வளமை  


                      thanks-YouTube-bysonymusicindiaSME sonymusicindiaSME
















இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1