இன்று தமிழ் சினிமாவை கவர்ச்சிப் போதையில் குத்தாட்டம் போட்டு தள்ளாட வைப்பவர்களின் மத்தியில் சௌந்தர்யா அஸ்வின் போன்ற பெண்கள் அதை புதிய தொழில் நுட்பங்களால் ஹாலிவுட் தரத்திற்கு அழைத்துச் செல்வதைப் பார்க்கும் போது.......கோச்சடையன் சௌந்தர்யா-தமிழ் சினிமாவின் பாரதி கண்ட புரட்சி பெண்
1936-ல் நடிகை T.P.ராஜலக்ஷ்மியே முதல் தமிழ் பெண் இயக்குனர் மிஸ் கமலா என்ற தனது நாவலை படமாக்கி வெற்றிகண்டவர்
சமீபகாலங்களில் சினிமாபெண் இயக்குனர்களாக அவதாரம் எடுத்த சுகாசினி..ரேவதி போன்றவர்கள் தொடராமல் போனதும்...
ஆனால் ஐஸ்வர்யா தனுஷ்....சௌந்தர்யா தனுஷ் போன்ற வசதி படைத்த கலைக்குடும்பத்தினரும் தமிழ் சினிமாவில் நுழைந்திருப்பது............
தமிழ் சினிமாவை சௌந்தர்யா போன்ற பெண்கள் ஹாலிவுட் தரத்திற்கு உயர்த்துகின்றர்கள் என்றால் ஆச்சரியமில்லை
கோச்சடையன் சௌந்தர்யா-
தமிழ் சினிமாவின் புரட்சி பெண்
இந்த சர்வதேச மகளிர் தினத்தில் சௌந்தர்யா அஸ்வின் இயக்கத்தில் வரும் கோச்சடையான் உலக அளவில் புரட்சி செய்து முதல் ஆஸ்கர் விருது வென்ற தமிழ் படம் என்ற பெருமையை பெற வாழ்த்துவோமாக...
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |