google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இனம் Vs நெடுஞ்சாலை-உங்கள் விருப்பம் எது?

Saturday, March 29, 2014

இனம் Vs நெடுஞ்சாலை-உங்கள் விருப்பம் எது?


சமீபத்தில் திரைக்கு வந்துள்ள  சந்தோஷ் சிவனின்  இனம் படமும் கிருஷ்ணாவின் நெடுஞ்சாலை படமும் உண்மை நிகழ்வுகளை படம் காட்டுகின்றன....... இனம் Vs நெடுஞ்சாலை-உங்கள் விருப்பம் எது? கருத்துக்கணிப்பு 

இனம் திரைப்படம்- ஓர் இனத்தின் அழிவாக நமது ஈழத்தமிழர்களின் அவலத்தை உண்மை நிகழ்வுகளை கவித்துவமாக படம் காட்டுவதாக சொல்கின்றன விமர்சனங்கள் (பிரச்சனைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதாக லிங்குசாமி சொல்கின்றார்)

நெடுஞ்சாலை திரைப்படம்- 1980-1986 காலகட்டத்தில் மதுரை பெரியகுளம் திண்டுக்கல் பகுதியில் வாழ்ந்த லோடு லாரிகளில் திருடிப் பிழைத்த தார்ப்பாய் முருகன் என்ற கொள்ளைனின் வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்வுகளை  காவியமாக படம் காட்டுகின்றது   

என் பதிவுலக நண்பர்களே! நீங்கள் இரண்டு படத்தையும் பார்த்தவராக இருந்தாலும் அல்லது இனிமேல் பார்க்க தீர்மானித்து இருந்தாலும்........

இனம் Vs நெடுஞ்சாலை-உங்கள் விருப்பம் எது?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி....முடிவு-3/4/2014
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1