இந்த இணைய யுகத்தில் நிலவும் ஒரு முக்கிய பிரச்னையை சொல்ல வந்த புலிவால் திரைப்படம் காதல்+காமெடி+த்திரிலர் என்ற வணிக பொழுதுபோக்கு அம்சங்களால் தள்ளாடிவிட்டது....புலிவால் பூனைவால் ஆனது
படத்தின் கதை.....
பெண் சபலம் கொண்ட தொழிலதிபர் பிரசன்னாவுக்கும் இனியாவுக்கும் திருமண நிச்சயமானதை தெரிந்துகொண்ட அவரைக் காதலிக்கும் அவரது கம்பெனியில் வேலை செய்யும் ஒவியா ஒரு காபி ஷாப்பில் பிரசன்னாவுடன் தகராறு செய்ய..
ஆனால் பிரசன்னா தனது ஐ-போனில் படம் பிடித்த அவரும் ஒவியாவும் கொஞ்சிக் குழாவும் கில்மா படுக்கையறை காட்சியைக் காட்டி ஒவியாவை மிரட்ட...
அந்த ஐ-போனை உபயோகிக்க தெரியாத ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் சேல்ஸ் மேன் விமல் தவறுதலாக லவுட்டிக்கொண்டு.... பிரசன்னாவை எலியும்-பூனையும் போன்று சில சைகோ விளையாட்டுத்தனங்கள் காட்ட....ஐ-போனில் இருக்கும் கில்மா காட்சியினால் பிரசன்னா போலிஸ் உதவியை நாடாமல் அவஸ்தையுடன் விமல் சொல்வதை எல்லாம் செய்ய....
ஒரு கட்டத்தில்...விமலின் மொபைல் சர்விஸ் கடை நண்பன் அந்த ஐ-போனில் உள்ள பிரசன்னா-ஓவியா கில்மா படுக்கையறை காட்சியை யூ-டியுப்பில் ஏற்றிவிட...இன்டர்நெட்டில் வெளிவந்த அந்த கில்மா காட்சியினால் பிரசன்னா-இனியாவின் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்றுவிடுகின்றது.....ஓவியா தற்கொலைக்கு முயல்கின்றார்
அதனால் விமலை கொல்ல கொலைவெறியுடன் அலையும் பிரசன்னாவிடம் விமல் கிடைத்தாரா...? தற்கொலைக்கு முயன்ற ஓவியாவின் வாழ்க்கை என்ன ஆனது....? என்பதை த்திரிலிங்காவும் காம்டியாகவும் படம் காட்டுகின்றார்கள்........
பிரசன்னாவும் விமலும் நன்றாகவே நடிப்பில் மிளிர்கின்றார்கள் இருவருக்குமான கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி நம்பும்படி யதார்த்தமாக உள்ளது.ஆனால் விமல் தன்னை அவமானபடுத்திய சொர்ணமால்யா மீது பிரசன்னா மூலம் சாணி கரைத்து உற்றுவது... தன்னை அடித்த மானேஜர் தம்பி ராமையா கண்ணத்தில் அடிக்கச் செய்வது.... ஆகச் சின்னப்புள்ளத்தனமாக உள்ளது
பரோட்டா சூரியின் டைமிங் எஸ்எம்எஸ் ஜோக் சிலநேரம் சிரிக்க வைக்கின்றது ஓட்டலில் அவர் விக்கலுடன் தண்ணி கேட்கும் காட்சி செம கலக்கல் ஆனால்....தம்பி ராமையாவும் அவருடன் வேலைபார்க்கும் அம்மனியும் நெஞ்சுக்குள்ளேயே டூயட் பாடிக்கொள்ளுவது.....
டாஸ்மாக் பாரில் அமெரிக்ககாரனுடன் கட்டபொம்மன் வசனம் பேசுவது....நம்மைக் கொல்லாமல் கொல்லுது அப்பா...தாங்கமுடியலைடா...சாமி ஆனாலும் தம்பி ராமையாவின் கதாபாத்திரம் படத்தின் முக்கிய திருப்பமாக அமைகின்றது
பிரசன்னா-ஓவியா விமல்-அனன்யா இருவருக்கும் தனித்தனியே காதல் பாடல்கள் ரகுநாதன் இசையில் கேட்பதற்கு இனிமை
அந்தப் பாடல்கள் படமாக்கப்பட்ட விதமும் நடனமும் நன்றாக உள்ளது
கொடுத்த காசுக்கு இந்த இரண்டும் பரவாயில்லை
புலிவால் திரைப்படம் மலையாள ‘Chaappa Kurishu’ ரீ-மேக் அதுவோ கொரியன் ‘Handphone’ படத்தின் தாக்கம் என்று சொன்னாலும் தமிழில் த்திரிலிங்கையும் காமெடியையும் படம் பார்ப்பவர்களுக்கு தராமல் படத்தில் நடிப்பவர்களுக்கு கொடுத்து விட்டார் இயக்குனர்
இன்றைய சமுதாயத்திற்கு ஏதோ முக்கியச் செய்தியை சொல்ல வந்த புலிவால் எதுவும் சீரியசாக சொல்லாமல் போனது...தொலைகாட்சி சீரியல் போலானது (ஏம்பா..சேட்டன்களா கில்மா தவிர வேற எதுவுமே சிந்திக்க மாட்டிங்களா...ஆப்பத்த தவிர வேற எதுவுமே திங்க மாட்டிங்களா...?)
நிறைய மொக்கை காமெடிகள் ஆனாலும் செல்போன் உபயோகிப்போருக்கான ஒரு விழிப்புணர்வு செய்தியுடன் வந்த புலிவால் படத்தை ஒரு முறை பார்க்கலாம் த்திரிலர் படத்தில் காதலையும் காமெடியையும் கலப்பது கொடூரமானது உ.ம்...புலிவால்
கோலிவுட் கிசு கிசு...பிசு பிசு
ஆண்ட்ரியாவின் ஆசை.....?
இப்போதெல்லாம் நடிகைகள் தங்கள் சினிமாத்துறையில் உள்ள நடிகர்களையே திருமணம் செய்வது சகஜமாக இருக்கையில் அம்மணி ஆண்ட்ரியாவுக்கோ நடிகர்களை திருமணம் செய்ய கசக்குதாம் அம்மணிக்கு லண்டனில் குடியேறிய இந்தியன்தான் மணமகனாக வேண்டுமாம் ...யப்பா...யாரவது லண்டன்ல இருக்கிங்களா...?
படத்தின் கதை.....
பெண் சபலம் கொண்ட தொழிலதிபர் பிரசன்னாவுக்கும் இனியாவுக்கும் திருமண நிச்சயமானதை தெரிந்துகொண்ட அவரைக் காதலிக்கும் அவரது கம்பெனியில் வேலை செய்யும் ஒவியா ஒரு காபி ஷாப்பில் பிரசன்னாவுடன் தகராறு செய்ய..
ஆனால் பிரசன்னா தனது ஐ-போனில் படம் பிடித்த அவரும் ஒவியாவும் கொஞ்சிக் குழாவும் கில்மா படுக்கையறை காட்சியைக் காட்டி ஒவியாவை மிரட்ட...
அந்த ஐ-போனை உபயோகிக்க தெரியாத ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் சேல்ஸ் மேன் விமல் தவறுதலாக லவுட்டிக்கொண்டு.... பிரசன்னாவை எலியும்-பூனையும் போன்று சில சைகோ விளையாட்டுத்தனங்கள் காட்ட....ஐ-போனில் இருக்கும் கில்மா காட்சியினால் பிரசன்னா போலிஸ் உதவியை நாடாமல் அவஸ்தையுடன் விமல் சொல்வதை எல்லாம் செய்ய....
ஒரு கட்டத்தில்...விமலின் மொபைல் சர்விஸ் கடை நண்பன் அந்த ஐ-போனில் உள்ள பிரசன்னா-ஓவியா கில்மா படுக்கையறை காட்சியை யூ-டியுப்பில் ஏற்றிவிட...இன்டர்நெட்டில் வெளிவந்த அந்த கில்மா காட்சியினால் பிரசன்னா-இனியாவின் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்றுவிடுகின்றது.....ஓவியா தற்கொலைக்கு முயல்கின்றார்
அதனால் விமலை கொல்ல கொலைவெறியுடன் அலையும் பிரசன்னாவிடம் விமல் கிடைத்தாரா...? தற்கொலைக்கு முயன்ற ஓவியாவின் வாழ்க்கை என்ன ஆனது....? என்பதை த்திரிலிங்காவும் காம்டியாகவும் படம் காட்டுகின்றார்கள்........
பிரசன்னாவும் விமலும் நன்றாகவே நடிப்பில் மிளிர்கின்றார்கள் இருவருக்குமான கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி நம்பும்படி யதார்த்தமாக உள்ளது.ஆனால் விமல் தன்னை அவமானபடுத்திய சொர்ணமால்யா மீது பிரசன்னா மூலம் சாணி கரைத்து உற்றுவது... தன்னை அடித்த மானேஜர் தம்பி ராமையா கண்ணத்தில் அடிக்கச் செய்வது.... ஆகச் சின்னப்புள்ளத்தனமாக உள்ளது
பரோட்டா சூரியின் டைமிங் எஸ்எம்எஸ் ஜோக் சிலநேரம் சிரிக்க வைக்கின்றது ஓட்டலில் அவர் விக்கலுடன் தண்ணி கேட்கும் காட்சி செம கலக்கல் ஆனால்....தம்பி ராமையாவும் அவருடன் வேலைபார்க்கும் அம்மனியும் நெஞ்சுக்குள்ளேயே டூயட் பாடிக்கொள்ளுவது.....
thanks-YouTube-by DiVOTamilmovies
டாஸ்மாக் பாரில் அமெரிக்ககாரனுடன் கட்டபொம்மன் வசனம் பேசுவது....நம்மைக் கொல்லாமல் கொல்லுது அப்பா...தாங்கமுடியலைடா...சாமி ஆனாலும் தம்பி ராமையாவின் கதாபாத்திரம் படத்தின் முக்கிய திருப்பமாக அமைகின்றது
பிரசன்னா-ஓவியா விமல்-அனன்யா இருவருக்கும் தனித்தனியே காதல் பாடல்கள் ரகுநாதன் இசையில் கேட்பதற்கு இனிமை
அந்தப் பாடல்கள் படமாக்கப்பட்ட விதமும் நடனமும் நன்றாக உள்ளது
கொடுத்த காசுக்கு இந்த இரண்டும் பரவாயில்லை
புலிவால் திரைப்படம் மலையாள ‘Chaappa Kurishu’ ரீ-மேக் அதுவோ கொரியன் ‘Handphone’ படத்தின் தாக்கம் என்று சொன்னாலும் தமிழில் த்திரிலிங்கையும் காமெடியையும் படம் பார்ப்பவர்களுக்கு தராமல் படத்தில் நடிப்பவர்களுக்கு கொடுத்து விட்டார் இயக்குனர்
thanks-YouTube-by DiVOTamilmovies
இன்றைய சமுதாயத்திற்கு ஏதோ முக்கியச் செய்தியை சொல்ல வந்த புலிவால் எதுவும் சீரியசாக சொல்லாமல் போனது...தொலைகாட்சி சீரியல் போலானது (ஏம்பா..சேட்டன்களா கில்மா தவிர வேற எதுவுமே சிந்திக்க மாட்டிங்களா...ஆப்பத்த தவிர வேற எதுவுமே திங்க மாட்டிங்களா...?)
நிறைய மொக்கை காமெடிகள் ஆனாலும் செல்போன் உபயோகிப்போருக்கான ஒரு விழிப்புணர்வு செய்தியுடன் வந்த புலிவால் படத்தை ஒரு முறை பார்க்கலாம் த்திரிலர் படத்தில் காதலையும் காமெடியையும் கலப்பது கொடூரமானது உ.ம்...புலிவால்
கோலிவுட் கிசு கிசு...பிசு பிசு
ஆண்ட்ரியாவின் ஆசை.....?
இப்போதெல்லாம் நடிகைகள் தங்கள் சினிமாத்துறையில் உள்ள நடிகர்களையே திருமணம் செய்வது சகஜமாக இருக்கையில் அம்மணி ஆண்ட்ரியாவுக்கோ நடிகர்களை திருமணம் செய்ய கசக்குதாம் அம்மணிக்கு லண்டனில் குடியேறிய இந்தியன்தான் மணமகனாக வேண்டுமாம் ...யப்பா...யாரவது லண்டன்ல இருக்கிங்களா...?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |