google-site-verification: googlee9cb2a81adc6f062.html
பரிதி.முத்துராசன்: நீ எமனின் மகளா...?
நீ எமனின் மகளா...?
நீ எமனின் மகளா...?
என்னைக்
கொல்லாமல் கொல்லும்...
நீ எமனின் மகளா...?
உன் பார்வையால்
என் விழிகள்
பாழாய் போனதே!
உன் கொஞ்சு மொழி
கேட்டதாலே
நான் பேசும் மொழி
பியிந்து போனதே!
உன் புன்னகையால்
என் இதயத்துடிப்பு
இல்லாமல் போனதே!
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
|
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
|
UA-32876358-1